No Image

ஆளுநர் ரவி அவர்களின் பேச்சு பதட்டத்தை தூண்டக்கூடியது! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!

இன்று சென்னையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய தமிழக ஆளுநர் திரு.ரவி அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ( PFI )அமைப்பு குறித்து கூறிய குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கிறது. ஒரு ஆளுநர் இப்படி பேசுவது நியாயமா? […]

வறுமை ஒழிந்து வளங்கள் பெருகட்டும்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்து செய்தி!

முஸ்லிம்களின் வாழ்வில் இன்பம் பொங்கும் மாதமாக ரமலான் திகழ்கிறது. இம்மாதம் முழுக்க நோன்பிருந்து;பிரார்த்தனைகளில் திளைத்து ; உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி; ஏழைகளுக்கு செல்வங்களை வாரி வழங்கி ; அதன் வழியாக ஈகைத்திருநாளை கொண்டாடி மகிழும் […]

துபையில் Mkp இஃப்தார் அன்பளிப்புகள் MKP மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார்..

ஏப்ரல் 27, ஐக்கிய அரபு அமீகம் துபாயில் இந்தியர்களுக்கு மத்தியில் பல்வேறு மனிதநேய சேவைகளை ஆற்றி வரும் மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில் இன்று ரமலானை முன்னிட்டு, இஃப்தார் உணவு பைகள் வழங்கப்பட்டது. ஹோர் […]

செப்.10 தலைமை செயலகம்முற்றுகை!நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆலோசனை!!

ஏப்ரல்.22., எதிர் வரும் செப்டம்பர் 10 அன்று ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்யக்கோரி சென்னையில் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. அது சம்பந்தமாக லால்பேட்டையில் மஜக பொதுச்செயலாளர் […]

பொதக்குடியில் மஜக சார்பில் தினமும் 170 நபர்களுக்கு சஹர் உணவு விநியோகம்..!

ஏப்: 20., திருவாரூர் மாவட்டம் பொதக்குடி மஜக கிளை சார்பாக தினந்தோறும் 170 நபர்களுக்கு புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு சஹர் உணவு வழங்கப்படுகிறது. மேலும் உணவு தயாரித்து வழங்கும் ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் […]