கத்தார் QISF ஏற்படு கூட்டத்தில் MKP நிர்வாகிகள் பங்கேற்பு..!

image

தோஹா.ஜன.27., கத்தார் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகளுக்கு கடந்த 26.01.2018 அன்று SDPI கட்சியின் கத்தார் மண்டல பிரிவான QISF ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்திருந்தது.
அழைப்பை ஏற்று மஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் SDPI கட்சியின் சிறப்பு பேச்சாளராக மாநில செயற்குழு உறுப்பினர் கோவை அபு தாஹிர் அவர்கள் வருகை புரிந்தார்கள்.
அவரை வரவேற்கும் வகையில் நட்பின் அடிப்படையில் கத்தார் மண்டல மனிதநேய கலாச்சார பேரவையின் சார்பாக மண்டல செயலாளர் உவைஸ், ஒருஙகிணைபபாளர் KST அப்துல் அஜீஸ் , ஆலோசகர் ஹுசைன்,
மக்கள் தொடர்பு செய்யது கனி, தகவல் தொடர்பு செயலாளர் அப்துல் ரஜ்ஜாக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் அப்துல் அஜிஸ் அவர்களுக்கு  பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும் தெரிவித்து,
எதிர்வரும் 16.02.2018 அன்று கத்தார் மஜக சார்பாக  நடக்கவிருக்கும் திருப்புமுனை மாநாட்டிற்கு அழைப்பும் தரப்பட்டது.

தகவல்;
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை.
#கத்தார் மண்டலம்.