ஈரோடு கிழக்கு மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்..

image

image

image

ஈரோடு.ஜன.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நேற்றைய தினம் ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு பொறுப்புக்குழுவை நியமித்து அறிவித்திருந்தன.

இந்நிலையில் இன்று 08-01-2018 மாவட்ட பொறுப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குழு தலைவர் ஈரோடு எக்சான் தலைமையில் நடைபெற்றது.

மாநில துனைச்செயலாளர்
A.பாபு ஷாஹின்ஷா அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஸ்டீல் நிஜாம், மார்க்கெட் நாசர் மற்றும் திலீப் குமார், யாஸர் அராபத், ரியாஸ் காதர் உசேன், ஜெ.சிராஜ், ஜாபர் சாதிக், குளம் ஜாகிர், ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு முதல்கட்டமாக அணிகளுக்கான மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய தலைமைக்கு பரிந்துரைசெய்ய முடிவு செய்யப்பட்டது. விரைவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிளைகளை கட்டமைப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளும் எடுக்கப்பட்டன.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_ஈரோடு_கிழக்கு_மாவட்டம்.