நீடாமங்கலத்தில் மஜகவின் புதிய கிளை உதயம்…!

image

image

திருவாரூர்.ஜன.03., திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் புதிய கிளை மாவட்ட செயலாளர் P.M.A.சீனி ஜெகபர் சாதிக் அவர்கள் தலைமையில் நேற்று முன்தினம் (01.01.2018) அன்று துவங்கபட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் ஜம் ஜம் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் T.A.லியாக்கத் அலி, பொதக்குடி கிளை செயலாளர் ஜமால் முஹம்மது, மானவர் இந்தியா நிர்வாகி மஹாதிர், மாவட்ட சிறப்பு அழைப்பாளர் ஜெய்னுதீன்
மற்றும் பல நிர்வாகிள் முன்னிலையில் புதிய கிளை துவங்கபட்டு கிளை நிர்வாகிகள் நியமிக்கபட்டார்கள்.

30க்கும் அதிகமான உறுப்பினர்கள் தன்ஆர்வத்துடன் கட்சியில் தங்களை இணைத்து கொண்டார்கள்.

இதில் முக்கிய சிறப்பம்சமாக இந்து சகோதர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எழிச்சியுடனும் தங்களை கட்சியில் உறுப்பினராக இணைத்துகொன்டார்கள்.

கிளை செயலாளர் :
S. அஹமது முஸ்ஸெரிப்

கிளை பொருளாளர் :
ஜா. உமர் முக்தா

கிளை துனை செயலாளர்கள் :
B. அன்சாரி
K. கார்த்திக்
N. ஜப்பார் காதர் ஒலி

ஆகியோர் புதிய நிர்வாகிகளாக நியமிக்கபட்டு, கிளை இனிதே துவங்கியது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவாரூர்_மாவட்டம்
01.01.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.