உள்ளாட்சி வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம்..! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!!

image

நாகை.ஜன.02.,  நாகப்பட்டினம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை சம்பந்தமான கருத்து கேட்பு மற்றும் ஆட்சேபணை தெரிவிக்க அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொள்ளும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) விவசாயிகள் அணி மாநில செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_ தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகை_தெற்கு_மாவட்டம்.
02.01.2018