அய்யா பழ. நெடுமாறன் புத்தகம் தற்போது விற்பனையில்..

image

image

image

சென்னை.டிச.16., அய்யா.பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய “உருவாகாத இந்திய தேசமும், உருவான இந்து பசிசமும்” என்ற நூல் தற்போது பரபரப்பாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது.

மேடை பேச்சாளர்களும், ஆய்வு மாணவர்களுக்கும், வரலாற்று விரும்பிகளுக்கும் மிகப்பெரிய ஆவண களஞ்சியமாக இந்நூல் தெரிகிறது.

இந்நூல் விற்ப்பனையை மஜக தலைமையகத்தில் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் மஜக பொருளாளர் எஸ். எஸ். ஹாரூன் ரசீது, துணை பொதுச்செயலாளர்  மண்ணை செல்லச்சாமி, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் உள்ளிடயோர் பங்கேற்றனர்.

இந்நூலை பெற விரும்புவோர் தொடர்புகொள்க கபீர் – 04443514550

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை