திண்டிவனம் நகரில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி..!

image

image

image

விழுப்புரம்.டிச.16., இன்று திண்டிவனத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் சென்னை – திண்டிவனம் பை-பாஸ் சாலையில் மஜக கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயற்குழுவில் பங்கேற்பதற்காக திண்டிவனம் கடந்து செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்ட எல்லையில் பொதுச்செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில துணை  பொதுச்செயலாளர்கள்
மண்ணை செல்லச்சாமி, மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன், மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முஹம்மத், மாநில துணை செயலாளர்  பல்லாவரம் ஷபி ஆகியோர் இருந்தனர்.

உடன் விழுப்புரம் மாவட்ட செயலாளர் A.M.இப்ராஹீம், மாவட்ட பொருளாளர்
J. ரிஸ்வான், மாவட்ட துணை செயலாளர் S.R.ஆதம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் “திண்டிவனம்” M.K.ஷாஹூல் ஹமீத் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் திண்டிவனம் நகர செயலாளர் S. சையத் உசேன்,
நகர துணை செயலாளர்
H.அப்சர் பாஷா, நகர பொருளாளர் M.தமிமுன் அன்சாரி, ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் கலீம் பேக்,
நகர இளைஞர் அணி செயலாளர் V.கணேஷ் பாபு, நகர இளைஞர் அணி துணை செயலாளர்கள் A .அமீர், S.இஸ்மாயில், நகர தொண்டர் அணி செயலாளர் ஆசிப்கான், மாணவர் இந்தியா பாசில், ரிபாஃயின், முகம்மது ஜப்பார்,  மற்றும மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_விழுப்புரம்_மாவட்டம்
16.12.17