மனிதநேய ஜனநாயக கட்சியின் பரங்கிபேட்டை நகர அலுவலகம் திறப்பு…!

image

image

image

கடலூர்.நவ.29., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்க்கு மாவட்டம் பரங்கிபேட்டையில் நகர அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

அலுவலகத்தை மாவட்ட செயலாளர் ஜாக்கீர் ஹுசைன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட பெருளாளர் ஆயங்குடி பஜில், தலைமை கழகம் பேச்சாளர் கடலூர் மன்சூர், லால்பேட்டை அலி, பரங்கிபேட்டை ஐக்கிய ஜமாத் தலைவர், லையன்ஸ் கிளப் தலைவர், மஜக பரங்கிபேட்டை நிர்வாகிகள், தொண்டர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் பெருந்திரலாக கலந்து கொன்டனர்

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கடலூர்_தெற்க்கு_மாவட்டம்