இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக காயல்பட்டினத்தில் ஃபித்ரா வினியோகம்…!

image

image

தூத்துக்குடி.ஜூன்.25., நேற்று காயல்பட்டினத்தில் மனித நேய ஜனநாயக கட்சியின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக ஏழை எளிய சகோதர சகோதரிகளுக்கு பெருநாளை சந்தோசமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடு  ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது.

இதில் மஜக-வின் மாநில செயற்குழு உறுப்பினர் மெளலவி அகமது மீரா தம்பி மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை.
காயல்பட்டினம்
தூத்துக்குடி (தெ) மாவட்டம்.
#MJK_IT_WING
24.06.2017