ஏப்.20., இன்று நாகை சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வெய்யிலிலும் அதிமுக நிர்வாகிகள் தலைமையில் இரட்டை இலைக்கு ஒட்டு வேட்டை நடத்தினார் நாகை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி. இதில் பொதுமக்களும் இளைஞர்களும் திரளாக வரவேற்று மகிழ்ந்தனர்.
உடன் மஜக மாநில,மாவட்ட,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அ.இ.அ.தி.மு.க (கூட்டணி கட்சி) நிர்வாகிகள் இருந்தனர்.
நமது சின்னம் இரட்டை இலை!!!
மீனவர்களின் சின்னம் இரட்டை இலை!!!
ஏழைகளின் சின்னம் இரட்டை இலை!!!
வாக்களிப்பீர்!! இரட்டை இலைக்கு!!!
தகவல் : மஜக ஊடகப்பிரிவு
#votefor_ansari_nagai
Leave a Reply