திருச்சி மாநகரத்தில் கோடை வெப்பத்தை தனிக்க தொடர்ந்து மஜகவின் நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு..!

image

image

image

திருச்சி.ஏப்.23., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகரம் காட்டூர் 62வது வார்டு செயலாளர் அபுபக்கர் சித்திக் அவர்கள் முன்னிலையிலும்,
நத்தர்ஷா பள்ளிவாசல் 12வது
வார்டு பொருளாளர் பாருக் அலி அவர்கள் முன்னிலையிலும்  சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை தனிக்க பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா அவர்கள் நீர் மோர், தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக் தாவூத், ஜம் ஜம் பஷீர், ரபீக், இளைஞர் அணி சதாம், தொழில் சங்கம் G.K காதர், தகவல் தொழில்நுட்ப அணி முஹம்மது அலி சேட் ஆகியோருடன்,

62வது வார்டு நிர்வாகிகள், பொருளாளர் சதாம் உசேன், துணை செயலாளர்கள்,
புரோஸ்கான், மொய்தீன் பிச்சை, 12வது வார்டு நிர்வாகிகள், செயலாளர் உசேன், துணை செயலாளர்கள் தீன் அகமது, ஏ.சேட்டு மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்களும் திரளாக கலந்துக் கொண்டார்கள்.

தகவல்:

தவகல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WINK
திருச்சி மாநகர் மாவட்டம்.
23.04.2017.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.