வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தர்ணா போராட்டம்..! மஜக பங்கேற்பு..!

கோவை.செப்.10., வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய பாசிச பாஜக அரசை கண்டித்தும் #காங்கிரஸ் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.இதில் கோவை மாநகர் மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பாக பங்கேற்பதற்காக 30க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் மஜகவினர் பேரணியாக சென்றனர்.இதில் துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில தொழிற்சங்க செயலாளர் MH.ஜாபர்அலி, மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் TA.நாசர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், PM.முகம்மதுரபீக், ABT.பாருக், சிங்கை சுலைமான்.தொழிற் சங்க மாவட்ட தலைவர் அக்கீம், மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அபு, இளைஞரணி மாவட்ட செயலாளர் PMA.பைசல், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் நூருல்அமீன், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், மற்றும் மாவட்ட, பகுதி, கிளை, நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தகவல்#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_IT_WING#கோவை_மாநகர்_மாவட்டம்10.09.18

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.