ஆவடி நகர பொருளாளர் இல்ல திருமண விழா மஜக மாநில பொருளாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.

சென்னை.ஜூலை.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஆவடி நகர பொருளாளர் நாகூர் மீரான் அவர்களின் இல்லத் திருமண விழா இன்று (16/07/2018) ஆவடி பட்டாபிராம் வசந்த மஹாலில் நடைபெற்றது..

இத்திருமண நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இதில் மஜக மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆனையூர் அக்பர் உசேன், மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் , தலைமை செயற்குழு உறுப்பினர்கள் A.செய்யது அபுதாகிர், பூவை அப்துல் காதர், மண்ணிவாக்கம் முஹம்மது யூசுப் தலைமை கழக பேச்சாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் வில்லிவாக்கம் சாகுல் ஹமீது , பூந்தமல்லி நகர செயளாலர் யாசர் அரபாத், ஆவடி நகர செயலாளர் ஷாகுல் ஹமீது, அதிமுக நகர செயலாளர் R.L.தீனதயாளன் , விசிக ஆவடி நகர துணைச் செயலாளர் வழக்கறிஞர் AVK.அர்ஜூன் மற்றும் நகர , கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

தகவல்;

#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளூர்_மேற்கு_மாவட்டம்
16.07.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.