காஞ்சி வடக்கு மாவட்டம் பல்லாவரத்தில் இஃப்தார் நிகழ்ச்சி..! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்ப்பு..!!

காஞ்சி.ஜூன்.08., காஞ்சி வடக்கு மாவட்டம் பம்மல் நகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பாக பல்லாவரம் இனாயத் மஹாலில் #இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சி பம்மல் நகர செயலாளர் A.மக்பூல் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மஜக பொதுசெயலாளர்
#மு_தமிமுன்_அன்சாரி_MLA,
மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.com, மாநில செயலாளர் NA.தைமியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இதில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) மாநில செயலாளர் பம்மல் சலீம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் N.அன்வர்பாஷா, தாம்பரம் தாரிக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் A.யாக்கூப், அப்துல்காதர், ரஹமத்துல்லாஹ், காஜா சலிம் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் பம்மல், பல்லாவரம், கன்டோன்ட்மென்ட், நகர நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_காஞ்சி_வடக்கு_மாவட்டம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.