காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்..! மஜக பங்கேற்பு..!!

சென்னை.மே.04., காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மக்கள் அரசு கட்சி சார்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் #கொங்கு_இளைஞர்_பேரவை தலைவர் தனியரசு MLA, #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாநில துணைச் செயலாளர் #புதுமடம்_அனீஸ் மற்றும் பல்வேறு கட்சியினர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

இதில் திரலானோர் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_சென்னை
04.05.18

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.