வேலூரில் மஜகவின் தண்ணீர் பந்தல்!

வேலூர்.ஏப்.24., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் தண்ணீர் பந்தல் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) மாவட்ட செயலாளர் #பட்டேல்_முஹம்மத்_ஷமீல் அவர்கள் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.

இதில் மஜக மாவட்ட துணை செயலாளர்கள் #ஜாகிர்_உசேன், #சையத்_உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாவட்ட செயலாளர் #முஹம்மத்_யாஸீன் அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்.

பொதுமக்கள் தாகம் தீர்க்கும்வகையில் மோர், வெள்ளரி, தர்பூசணி ஆகியவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 3ஆம் மண்டல பொருளாளர் ஷேக் இம்ரான், துணை செயலாளர் ஆசிப் அப்ரோஸ், ரிஸ்வான், காதர், 30வது கிளை செயலாளர் மாலிக், துணை செயலாளர் அமானுல்லாஹ், அத்திக்குர் ரஹ்மான், அப்சல் பாஷா, சுல்தான், சித்திக், இஸ்மாயில் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்.
23.04.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.