அதிராம்பட்டினத்தில் மஜக எழுச்சி பொதுக்கூட்டம்!

தஞ்சை.ஏப்.29., தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நேற்று 28-04-2017 வெள்ளிக்கிழமை மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் அதிரை பேரூந்து நிலையத்தில் மாவட்ட செயலாளர் வல்லம் அகமது […]

மாணவர் இந்தியா சார்பில் NEET தேர்வை ரத்து செய்யக்கோரி முற்றுகை போராட்டங்கள்…

சென்னை.ஏப்.28., ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் நீட் (NEET) தேர்வை ரத்து செய்யக்கோரி நாளை 29.04.2017 சனிக்கிழமை காலை 10மணிக்கு சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டமும், சென்னையில் ஆளுநர் […]

திருப்பூர் மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு விழா!

திருப்பூர், ஏப் :24., திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் அலுவலகம் திறப்பு மற்றும் கட்சி கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் திருப்பூரில் கொடியேற்றி வைத்து […]

காயிதே மில்லத் ஊடக படிப்பு தொடக்க விழாவில் மாணவர் இந்தியா..!

சென்னை.ஏப்.24., காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பாக QIAMS ஊடகப் படிப்பு தொடக்க விழா சென்னை ஹயாத் ரெஜென்ஸி ஹோட்டலில் நடைப்பெற்றது. ஊடகத்துறையில் ஒர் உண்மை நிலையை கொண்டு வர அறக்கட்டளையின் செயலாளர்  தாவூத் மியாகன் […]

திருச்சி மாநகரத்தில் கோடை வெப்பத்தை தனிக்க தொடர்ந்து மஜகவின் நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு..!

திருச்சி.ஏப்.23., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகரம் காட்டூர் 62வது வார்டு செயலாளர் அபுபக்கர் சித்திக் அவர்கள் முன்னிலையிலும், நத்தர்ஷா பள்ளிவாசல் 12வது வார்டு பொருளாளர் பாருக் அலி அவர்கள் முன்னிலையிலும்  சுட்டெரிக்கும் கோடை […]