வடசென்னை மேற்கு மாவட்டத்தில் கொடி ஏற்று நிகழ்ச்சி

மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை மேற்கு மாவட்டம் புளியந்தோப்பு பகுதியில் இன்று மஜக கொடி ஏற்றும் நிகழ்ச்சி மாவட்ட செயளாலர் முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது […]

திருவண்ணாமலையில்… பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மஜகவில் இணைந்த இளைஞர்கள்…

மார்ச்.28., திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகி திரளான இளைஞர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மாநில துணைச் செயலாளர் AJS.தாஜூதீன் முன்னிலையில் மஜக-வில் […]

அபுதாபியில்… MKP சார்பில் நடைபெற்ற இதயங்களை இணைத்த இஃப்தார் நிகழ்வு….

மார்ச் 28, ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில், மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) அபுதாபி மாநகர கிளையின் சார்பாக “இதயங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சி” நேற்று […]

நெல்லையில்… இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…. மஜக நிர்வாகிகள் பங்கேற்பு….

இந்தியா கூட்டணியின் நெல்லை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு. இராபர்ட் புரூஸ் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அண்ணாச்சி, திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் […]

நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு… கேரளா கர்நாடக ஆந்திர மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவிப்பு

நடைபெறும் 2024- நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியை ஆதரித்து களப்பணியாற்றி வருகிறது. இதனிடையே கட்சியின் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில பிரிவுகள் தங்கள் நிலைபாடு குறித்து […]

இராமநாதபுரத்தில்… முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை! மஜக வினர் எழுச்சியுடன் பங்கேற்பு….

மார்ச்.27., I.N.D.I.A கூட்டணியின் இராமநாதபுரம் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் நவாஸ் கனி அவர்களை ஆதரித்து வாக்குகளை சேகரிக்க முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்தார். இந்தியா கூட்டணியின் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. […]